வேல்ஸில் ஆரம்பித்து லண்டனை வந்தடைந்து நடைபயணம்
பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்தை நோக்கி சற்று முன்னர் ஆரம்பம் விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி வேல்ஸிலிருந்து வெஸ்மினிஸ்டர் வரையிலான நீண்டதூர நடைபயணம் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தை நெருங்கியுள்ளது. சுமார் 120 மைல்களுக்கு மேல் நடந்து நேற்றைய தினம் லண்டன் மாநகருக்குள் நுழைந்த தமிழர்கள் குழு இன்று புதன் கிழமை காலை லண்டன் ஈலிங் அம்மன் ஆலய முன்றலிருந்து பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தினை நோக்கிய தமது இறுதி நாள் நடைபயணத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர். பிரதமர் … Continue reading வேல்ஸில் ஆரம்பித்து லண்டனை வந்தடைந்து நடைபயணம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed